வெள்ளி, 5 நவம்பர், 2010

Ennai patri

என்னை பற்றி-
நான் ஐடி நிறுவனம் (பள்ளிகள் பயன்படுத்த கூடிய/வேண்டிய சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம்) ஒன்றின் மார்க்கெட்டிங் பிரிவில் பணி செய்கிறேன்.

எனது பணியை மிகவும் நேசிக்கிறேன்.

பணியின் நிமித்தம், நாள் தோறும் பல்வேறு மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். சிலர் அறிவாளிகள், சில மிக நல்ல மனிதர்கள், பல நல்ல கல்வியாளர்கள், வெகு சில (கல்வியாளர் என்கிற முகமுடியை அணிந்திருக்கும்) கொள்ளைகாரர்கள், சில முட்டாள்கள், பல சிந்தனையாளர்கள், இன்னும் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள். இவர்களை பற்றிய சில விஷயங்களை, இவர்களுடனான என் அனுபவங்களை இந்த ப்ளாகில் எழுத விரும்புகிறேன்.



பின் குறிப்பு: 
நான் ப்ளாகிற்கு புத்தம் புதிது. எப்படி ப்ளாக் செய்ய வேண்டும் என்று ப்ளாக் அனுபவம் உள்ளவர்கள் கற்று தரவும். உங்கள் கமெண்டுகள் எனக்கு பெரும் உதவியாய் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக